மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-31 12:04 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவானூர் களத்து மேட்டில் உயர் அழுத்த மின்கம்பி செல்வதற்காக மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்