பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-07-30 11:59 GMT

மதுரை நகர் மீனாம்பாள்புரம் 24,25-வது வார்டு பகுதியில் உள்ள மின்விளக்குகள் பகல் நேரங்களில் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால்  மின்சாரம் வீணாக செலவாகி வருகிறது. எனவே  பகல் நேரங்களில் எரியும் மின்விளக்குகளை அணைத்து இரவில் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்