நடவடிக்கை தேவை

Update: 2022-07-29 07:22 GMT

திக்கணங்கோட்டில் இருந்து வறுவேல்நகருக்கு ஒரு பாதை செல்கிறது. இந்த பாதையின் குறுக்கே ஒருபக்கம் தண்ணீர் செல்லும் ஓடையும், நடைபாதையும் சேர்ந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் குறுக்கே செல்லும் கேபிள்.டி.வி.யின் ஒயர் மிகவும் தாழ்வாக காணப்படுகிறது. இதனால், பாலம் வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தாழ்வாக காணப்படும் ஒயரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாண் கில்பர்ட், வறுவேல்நகர். 

மேலும் செய்திகள்