மின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-07-27 12:36 GMT

சங்கரன்கோவில் சாலையில் சுப்பையாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் இருந்து பஸ் ஏறுவதற்கு பெண்கள், பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே, இந்த பகுதியில் மின்விளக்கு அல்லது சோலார் மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்