மின்கம்பத்தை ஆக்கிரமித்துள்ள செடி,கொடிகள்
அவினாசியை அடுத்துள்ள கருவலூர் மெயின்ரோட்டில் நம்பியம்பாளையம்-காளியபாளையம் இடையே அனந்தகிரி பஸ்நிறுத்தம் அருகே மின்கம்பத்தில் முக்கால் வாசியில் செடி,கொடிகள் வளர்ந்து ஆக்கிரமிரத்துள்ளது. மின்விபத்து அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் கொடிகொடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மூர்த்தி,கருவலூர்.
98426 05641.