புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?

Update: 2023-09-17 17:21 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த மொரப்பூர் செல்லும் வழியில் மேட்டுக்காலனியில் சாலையோரத்தில் மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இந்த வழியே செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுந்தரேஷன், கல்லாவி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்