தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-09-13 13:51 GMT


நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் விழுந்தமாவடி ஊராட்சியில் தென்பாதி மற்றும் தம்பிரான் குடியிருப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு விளக்குகள் எரிவது இல்லை. இதனால் இந்த பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி உள்ளது. மேலும் குடிநீர் வழங்கப்படவில்லை . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்