உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-09-10 12:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. தற்போது இந்த மின்விளக்கு பழதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த மின்விளக்கை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-ராஜேஷ், வேப்பனப்பள்ளி.

மேலும் செய்திகள்