மின் கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகள்

Update: 2023-09-03 11:53 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஒக்கரை ஊராட்சியில் கிருஷ்ணாபுரம் செல்லும் குறுக்கு சாலையில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் அருகே முளைத்துள்ள செடி, கொடிகள் இந்த மின்கம்பத்தில் படர்ந்து மின்கம்பிகளை தொட்டவாறு உள்ளது. இதனால் மழைபெய்யும்போது மின்கம்பத்தின் அருகே செல்லுவர்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்