இருள் சூழ்ந்த பகுதி

Update: 2023-08-09 16:43 GMT

மதுரை வைகை வடகரை ஒபிளாபடித்துறை பாலம் அருகே பூங்கா அருகில் இரவில் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் எரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்