கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாண்டுரங்கன் நகரில் உள்ள தெருமின்விளக்குகள் எாியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. மேலும் இருளை பயன்படு்த்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உருவாகி வருகிறது. எனவே தெருமின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.