இரவில் எரியாத தெருவிளக்கு

Update: 2023-07-30 15:44 GMT

முதலியார்பேட்டை பட்டம்மாள் நகர் முதல் குறுக்குத்தெருவில் பகலில் மின்விளக்குகள் எரிகின்றன. அதே சமயம் இரவு நேரத்தில் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் திருட்டு பயம் அதிகரித்துள்ளது. வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்