மின்தடையால் அவதி

Update: 2023-07-30 15:20 GMT

வல்லநாடு அருகே கலியாவூர், உழக்குடி, காலாங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரியில் இருந்து அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக மின்கம்பங்கள் அமைத்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. பலத்த காற்றில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சாதனங்களும் பழுதடைகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்