எரியாத தெரு விளக்கு

Update: 2023-07-23 17:13 GMT

பழனி பெரியார் சிலையில் இருந்து ரெணகாளியம்மன் கோவில் நால்ரோடு செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்