எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-07-16 16:33 GMT

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைந்துள்ளது. இந்த மின்விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்விளக்கை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்