கடலூர் நேதாஜி ரோட்டில் உள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் எாியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.