பகலில் எரியும் மின் விளக்கு

Update: 2023-07-02 11:31 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் இரூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலை ஓரத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் இரவு, பகல் பாராமல் எரிவதினால் மின்சாரம் விரயமாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்