ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-06-28 16:47 GMT

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு மேட்டுபட்டி நாகமலைகோவில் அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்னர் ஆபத்தான இந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்