அடிக்கடி மின்தடை

Update: 2023-06-21 12:54 GMT

சென்னை, திரு.வி.க நகர் பகுதி அருந்ததி நகரில், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்