சென்னை வில்லிவாக்கம் தாதங் குப்பம் காமராஜர் தெருவில், கடந்த 2 ஆண்டுகளாக தெருவிளக்குகள் இல்லை. இதனால் எங்கள் பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் இரவில் இந்த தெருவை கடந்து செல்லவே பெண்களும் குழந்தைகளும் அச்சப்படுகிறார்கள். இருள் நிறைந்த எங்கள் தெருவிற்கு வெளிச்சம் கிடைக்குமா?