விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பம் சேதமடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. ஆதலால் மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்பலி எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைப்பார்களா?