வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-06-11 16:46 GMT

மதுரை வைகை வடகரை விரிவாக்க சாலையில் ராமராயர் மண்டபத்தில் இருந்து ஆழ்வார்புரம் மேம்பாலம் வரை மின்விளக்குகள் இல்லை. இதனால் அவ்வழியே இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்