மின்மோட்டார் பழுது

Update: 2023-06-11 16:44 GMT

ஆத்தூர் தாலுகா சித்தரேவு 3-வது வார்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பாமல் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மின்மோட்டாரை விரைவாக சீரமைக்க வேண்டும்.

-,

மேலும் செய்திகள்