சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-06-07 16:25 GMT
  • whatsapp icon

விருதுநகர் வட்டம் செந்நெல்குடி கிராமத்திற்கும் பொட்டல்பட்டி கிராமத்திற்கும் இடையே விவசாயக் கிணறுகளுக்கு செல்லும் மின்பாதையில் உள்ள ஒரு மின்கம்பம் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்