மதுரை அவனியாபுரம் பஸ் நிலைய பகுதிகளிலும் மற்றும் 92-வது வார்டு பகுதியிலும் பகலில் மின்விளக்கு எரிந்த வண்ணம் உள்ளது. இதனால் மின்சாரம் அதிகம் வீணாகிறது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
மதுரை அவனியாபுரம் பஸ் நிலைய பகுதிகளிலும் மற்றும் 92-வது வார்டு பகுதியிலும் பகலில் மின்விளக்கு எரிந்த வண்ணம் உள்ளது. இதனால் மின்சாரம் அதிகம் வீணாகிறது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.