ஒளிராத உயர்மின் கோபுரவிளக்கு

Update: 2023-06-04 11:36 GMT

ஒளிராத உயர்மின் கோபுர

விளக்கு

பல்லடம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அதில் இருந்த 6 விளக்குகளும், சில மாதங்கள் மட்டுமே எரிந்தன. அதன் பின் ஒவ்வொரு விளக்காக பழுதடைந்து, தற்போது 2 விளக்குகள் மட்டும் எரிகிறது. இதனால் நால்ரோடு பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும்.

அர்ஜூனராஜ்,பல்லடம்.

9876645644

மேலும் செய்திகள்