ஒளிராத உயர்மின் கோபுர
விளக்கு
பல்லடம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அதில் இருந்த 6 விளக்குகளும், சில மாதங்கள் மட்டுமே எரிந்தன. அதன் பின் ஒவ்வொரு விளக்காக பழுதடைந்து, தற்போது 2 விளக்குகள் மட்டும் எரிகிறது. இதனால் நால்ரோடு பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும்.
அர்ஜூனராஜ்,பல்லடம்.
9876645644