சாலையை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-31 14:14 GMT
பெரம்பலூர் 4 ரோடு மின்சாரம் அலுவலகம் முன்பு சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பாலம் போடப்பட்டது. இதனால் தெருவில் சாலைகள் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது சாலை சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந் வருகின்றனர். மேலும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்