தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-05-31 09:52 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பிளேக் மாரியம்மன் கோவில் வீதியில் தெருவிளக்குகள் எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் இரவில் வீடுகளை விட்டு வெளியே வரவே பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதை தவிர்க்க அங்கு தெருவிளக்குள் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்