வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-28 15:36 GMT

விருதுநகரிலிருந்து பேராலி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்