விருதுநகரிலிருந்து பேராலி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விருதுநகரிலிருந்து பேராலி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?