தெருவிளக்கை சரி செய்ய கோரிக்கை

Update: 2023-05-28 10:54 GMT
பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் கிராமத்தில் தெரு விளக்குகள் இரவு நேரங்களில் சரியாக எரிவதில்லை. இதனால் வெளிச்சம் குறைவாகவே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்ல பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் கடும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்