தெருமின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2023-05-21 17:22 GMT
சிதம்பரம் ரெயில்வே மேம்பாலத்தில் தெரு மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தெருமின்விளக்கு அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்