தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-05-17 17:13 GMT

திண்டுக்கல்லை அடுத்த கசவனம்பட்டி அருகே குறளபட்டி பகுதியில் தெருவிளக்கு வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் இரவில் கிராம பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியேவரவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்