விருதுநகர் தாலுகா ஓ.கோவில்பட்டியில் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.