எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-05-10 18:05 GMT
சிதம்பரம் கீழரத வீதியில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இதில் அனைத்து மின்விளக்குகளும் ஒளிராமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே உயர்கோபுர மின்விளக்குகள் அனைத்தையும் ஒளிர வைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்