எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-05-07 18:16 GMT
  • whatsapp icon
கடலூர் ரெயில்வே மேம்பாலம் அருகே வண்டிப்பாளையம் மும்முனை சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்