தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-05-07 09:38 GMT

கோவை மாநகராட்சி 11-வது வார்டு சந்திரா நகர் பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்