தெருவிளக்குகள் எரியவில்லை

Update: 2023-04-30 16:52 GMT

திண்டுக்கல் அருகே பெரியகோட்டை கிராமம் கஸ்தூரிநாயக்கன்பட்டியில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்