ஆபத்தான மின்கம்பங்கள்

Update: 2023-04-30 12:18 GMT
கரூர் மாவட்டம், வாங்கல் காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இந்த மின்மாற்றி விழுந்தால் உயிர் இழப்பு கூட ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பங்களை மாற்றி புதிய கம்பங்கள் நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்