மின் விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-04-26 12:04 GMT


மயிலாடுதுறை மாவட்டம் எழுமகளூர் அண்ணாநகரில் மின்விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இதன் காரணமாக வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்