விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகருக்குள் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாலை பிரிவில் உள்ள மின் விளக்குகளில் சில சரிவர எரியாததால் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.