திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டநந்தல், பூசாரிப்பாளையம், கொண்டசமுத்திரம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டநந்தல், பூசாரிப்பாளையம், கொண்டசமுத்திரம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?