எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-04-12 16:40 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதி சில தெருக்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்