தெருமின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-04-02 17:30 GMT
கடலூர்-சித்தூர் சாலையில் நெல்லிக்குப்பம்-காரமணிக்குப்பம் வரை தெருமின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் தெருமின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்