உயர் கோபுர மின்விளக்கு தேவை

Update: 2023-04-02 16:52 GMT

வக்கம்பட்டி ஊராட்சி கள்ளுக்கடை பிரிவு பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் கனரக வாகனங்கள், வாகன ஓட்டிகள் இருளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே உயர்கோபுர மின்விளக்கு வசதி வேண்டும்.

மேலும் செய்திகள்