எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-03-26 18:21 GMT
கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் நிலை உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்