எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2023-03-22 17:38 GMT
கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பு பின்புறம் உள்ள மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடு போல் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் உடைந்து விழுமோ என்ற அச்சத்திலேயே சென்று வருகின்றனர். எனவே மின்விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்