தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மாற்றப்படுமா?

Update: 2023-03-22 12:45 GMT
கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் மின்சார வாரியம் சார்பாக மின் கம்பங்கள் நடப்பட்டு அதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை அருகே மிகவும் தாழ்வாக மின் கம்பிகள் செல்கிறது. இன்கம்பத்தில் மின் கம்பிகள் வருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக முன் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் மின் கம்பிகள் உயரமாக செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்காத வகையில் மின் கம்பிகளை இழுத்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்