சேதமடைந்த மின் கம்பம்

Update: 2023-03-22 10:49 GMT


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சாலையில் கமலாபுரம் பகுதியில் ஒரு மின் கம்பம் பாதி உடைந்த நிலையில் தொங்கி கொண்டு உள்ளது, இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்