பழுதான மின்விளக்குகள்

Update: 2023-03-19 17:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். மேலும் திருட்டு அச்சமும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பழுதான மின் விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

-ராமன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்