விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளில் ஒரு சில எரியாமல் உள்ளன. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அனைத்து தெருவிளக்குகளும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.